E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0482/ 2025 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (கலாநிதி) எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், பா.உ.

    1. 482/2025

      கௌரவ (கலாநிதி) எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்,— புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கீழ் அரபுக் கல்லூரிகள் பதிவு செய்யப்பட்டு பராமரிக்கப்படுகின்றன என்பதையும்;

      (ii) மௌலவிச் சான்றிதழை வழங்குவதற்காக மேற்படி ஒவ்வொரு அரபுக் கல்லூரிகளும் வெவ்வேறாக பரீட்சைகளை நடாத்துகின்றன என்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) மௌலவிச் சான்றிதழை வழங்கும் பொருட்டு அரசாங்கத்தினால் பொதுப் பரீட்சையொன்றினை நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-03-11

கேட்டவர்

கௌரவ (கலாநிதி) எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், பா.உ.

அமைச்சு

புத்தசாசன. சமய மற்றும் கலாசார அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks