E   |   සි   |  

 திகதி: 2025-03-19   பதிலளிக்கப்பட்டவைகள் 

0506/ 2025 - கௌரவ மஞ்ஜுள சுரவீர ஆரச்சி, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 506/2025
      கௌரவ மஞ்ஜுள சுரவீர ஆரச்சி,— பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றமானது பாராளுமன்ற சட்டத்தினால் கூட்டிணைக்கப்பட்ட நிறுவனமா;
      (ii) அதன் பணியாட்டொகுதி உறுப்பினர்களின் எண்ணிக்கை யாது;
      (iii) மேற்படி மன்றத்திற்கு சொந்தமான சொத்துக்கள் யாவை;
      (iv) 2020 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை மேற்படி மன்றத்திற்கு வரவு செலவுத்திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட தொகை ஆண்டுவாரியாக வெவ்வேறாக எவ்வளவு;
      (v) மேற்படி காலப்பகுதிக்குள் மேற்படி மன்றம் கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதா;
      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-03-19

கேட்டவர்

கௌரவ மஞ்ஜுள சுரவீர ஆரச்சி, பா.உ.

அமைச்சு

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2025-03-19

பதில் அளித்தார்

கௌரவ சுந்தரலிங்கம் பிரதீப், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks