E   |   සි   |  

 திகதி: 2025-10-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

0678/ 2025 - கௌரவ ஹெக்டர் அப்புஹாமி, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 678/2025
      கௌரவ ஹெக்டர் அப்புஹாமி,— வலுசக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) தற்போது வரி செலுத்தும் மக்களுக்கும், பொதுத் திறைசோிக்கும், அரச வங்கிகளுக்கும் பாரிய செலவினச் சுமையாக மாறியுள்ள இலங்கை மின்சார சபை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்வாரா;
      (ii) ஆமெனில், மேற்படி சபை மறுசீரமைக்கப்படும் முறையியல் யாது;
      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-10-22

கேட்டவர்

கௌரவ ஹெக்டர் அப்புஹாமி, பா.உ.

அமைச்சு

வலுசக்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks