E   |   සි   |  

 திகதி: 2025-09-25   பதிலளிக்கப்பட்டவைகள் 

0983/ 2025 - கௌரவ சாமர சம்பத் தசனாயக, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 983/2025
      கௌரவ சாமர சம்பத் தசநாயக்க,— நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் தலைமை அலுவலகம், பிரதேச அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களிலும் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை யாது;
      (ii) சபையில் பணியாற்றும் ஊழியர்களின் சம்பளம் மற்றும் அவர்களுக்குத் தேவையான ஏனைய வசதிகளை முழுமையாக வழங்க வேண்டும் என்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா;
      (iii) சம்பள குறைப்பு தொடர்பில் சபை ஊழியர்கள் கடந்த தினங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பதை அறிவாரா;
      (iv) ஆமெனில், இந்த சம்பள குறைப்பு தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை;
      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-09-25

கேட்டவர்

கௌரவ சாமர சம்பத் தசனாயக, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks