E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

1113/ 2025 - கௌரவ ரொஷான் அக்மீமன, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 1113/2025
      கௌரவ ரொஷான் அக்மீமன,— பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் தற்போது கடமையாற்றுகின்ற உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை மாவட்ட அடிப்படையில் வெவ்வேறாக எத்தனை என்பதையும்;
      (ii) சிவில் பாதுகாப்பு திணைக்களத்திற்கு செலவிடப்படுகின்ற ஆண்டுக்கான மொத்த செலவினம் எவ்வளவென்பதையும்;
      (iii) மேற்படி திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற விசேட கருத்திட்டங்கள் மூலம் ஈட்டப்படுகின்ற ஆண்டுக்குரிய வருமானம் எவ்வளவென்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-09-24

கேட்டவர்

கௌரவ ரொஷான் அக்மீமன, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks