பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1258/2025
கௌரவ தர்மப்பிரிய திசாநாயக்க,— நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கை சிறைச்சாலைகளில் இன்றளவில் எத்தனை சிறைக்கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதையும்;
(ii) மேற்படி சிறைக்கைதிகளுள் 20 ஆண்டுகள் தடுத்துவைக்கப்பட்டதன் பின்னர் விடுவிக்கப்படவுள்ள சிறைக்கைதிகளின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;
(iii) 20 ஆண்டுகால சிறைத்தண்டனை நிறைவடைந்த பின்னர் அச்சிறைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்களா என்பதையும்;
(iv) இன்றேல், அதற்கான காரணங்கள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) மேற்படி சிறைக்கைதிகளைத் தவிர அபராதம் செலுத்த முடியாமல் நீண்ட காலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;
(ii) அவர்களின் விடயத்தில் நியாயமான மற்றும் முறையான வழிமுறையொன்று பின்பற்றப்படுமா என்பதையும்;
(iii) ஆமெனில், அவ்வழிமுறை யாதென்பதையும்;
(iv) இன்றேல், அதற்கான காரணங்கள் யாவையென்பதையும்;
மேலும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-10-08
கேட்டவர்
கௌரவ தர்மப்பிரிய திசாநாயக்க, பா.உ.
அமைச்சு
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks