பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3311/ ’12
கெளரவ ரவி கருணாநாயக்க,— புனர்வாழ்வளிப்பு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) 2010 செப்டம்பர் மாதத்திலிருந்து இற்றைவரை,
(i) வட - கிழக்கு யுத்தத்தின் பின்னர் மக்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அகதி முகாம்களின் அமைவிடங்களையும்;
(ii) அவ்வாறு தடுத்துவைக்கப்பட்டிருக்கும் ஆட்களின் எண்ணிக்கை ஏதுமிருப்பினும் அவற்றையும்
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) 2010 செப்டம்பர் மாதத்திலிருந்து இற்றைவரை,
(i) எல்.ரீ.ரீ.ஈ. சந்தேக நபர்களாகக் கைதுசெய்யப்பட்ட ஆட்களின் எண்ணிக்கையையும்;
(ii) ஒவ்வொரு முகாமிலும் உள்ள சந்தேக நபர்களின் எண்ணிக்கையை வெவ்வேறாகவும்;
(iii) அவர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சிகளின் வகைகளையும்;
(iv) அவர்களின் எதிர்கால நலனுக்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளையும்
அவர் கூறுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-10-24
கேட்டவர்
கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.
அமைச்சு
புனர்வாழ்வளிப்பு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks