E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

4126/ 2014 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர், பா.உ.

    1. 4126/ ’13

      கௌரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர்,— நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    மட்டக்களப்பு, மண்டூர் படகுத்துறையிலிருந்து ஆரம்பிக்கின்ற வெல்லாவெளி – கல்முனை பிரதான வீதி நீண்டகாலமாக மறுசீரமைக்கப்படவில்லை என்பதை அவர் அறிவாரா?

      (ஆ) மேற்படி பிரதேச மக்களின் போக்குவரத்திற்கு மிகவும் முக்கியமானதாக உள்ள குறித்த வீதியை உடனடியாக மறுசீரமைக்க நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-01-21

கேட்டவர்

கௌரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர், பா.உ.

அமைச்சு

நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2014-01-21

பதில் அளித்தார்

கௌரவ கௌரவ நிர்மல கொத்தலாவல, பா.உ.,, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks