E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

4150/ 2014 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ அநுர திசாநாயக்க, பா.உ.

    1. 4150/ ’13

      கௌரவ அனுர திசாநாயக்க,— சுற்றாடல், புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)      கதிர்காமம் தம்மன்னாவையில் இரத்தினக்கல் காணி ஏலவிற்பனை இடம்பெற்றதா;

                (ii)     ஆமெனில், அந்த ஏலவிற்பனையின் மூலம் ஈட்டப்பட்ட மொத்த வருமானம் எவ்வளவு;

      (iii) அப் பணத் தொகைகள் உரிய நடைமுறைக்கமைய பெற்றுக்கொள்ளப்பட்டனவா;

      (iv) மேற்படி ஏலவிற்பனை தொடர்பாக மேலும் அறவிடப்பட வேண்டிய பணத் தொகைகள் உள்ளனவா;

      (v) மேற்படி ஏலவிற்பனையின் போது உணவு மற்றும் தேனீருக்காக செலவிடப்பட்ட பணத் தொகை எவ்வளவு

      என்பதை அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-07-24

கேட்டவர்

கௌரவ அநுர திசாநாயக்க, பா.உ.

அமைச்சு

சுற்றாடல், புதுப்பிக்கத்தக்க சக்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2014-07-24

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks