E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

4218/ 2014 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.

    1. 4218/ ’13

      கௌரவ அஜித் பி. பெரேரா,— நல்லாட்சி மற்றும் உட்கட்டமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)     இலங்கையினுள் அரச சேவையில் நல்லாட்சியை நிலைநாட்டுவதற்காக மேற்படி அமைச்சு பொறுப்பேற்கப்பட்ட திகதி தொடக்கம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

                 (ii)    அரச சேவையில் நல்லாட்சியை உறுதிப்படுத்துவதற்காக எதிர்காலத்தில் மேற்கொள்ள எதிர்ப்பார்க்கப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்

      அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-03-19

கேட்டவர்

கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.

அமைச்சு

நல்லாட்சி மற்றும் உட்கட்டமைப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2014-03-19

பதில் அளித்தார்

கௌரவ ரத்னசிறி விக்கிரமநாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks