பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
34/ '15
கெளரவ புத்திக பத்திறண,— பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2014 ஆம் ஆண்டில் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் புனரமைப்பு நடவடிக்கைகளுக்கு செலவிடப்பட்ட பணத் தொகை யாதென்பதையும்;
(ii) மேற்படி புனரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட கம்பனி யாதென்பதையும்;
(iii) மேற்படி நிறுவனத்துக்கு ஏற்புடைய புனரமைப்பு நடவடிக்கைகளை வழங்கும் போது கேள்விப்பத்திரம் கோரல் நடைபெற்றதா என்பதையும்;
(iv) ஆமெனில், அந்நிறுவனம் சமர்ப்பித்திருந்த கேள்விப்பத்திரத்தின் பெறுமதி எவ்வளவென்பதையும்;
(v) கேள்விப்பத்திரங்களை சமர்ப்பித்திருந்த ஏனைய நிறுவனங்கள் யாவை என்பதையும்;
(vi) மேற்படி நிறுவனங்களின் பெயர்கள், முகவரிகள், தொலைபேசி, இலக்கங்கள் உரித்தான நாடுகள் மற்றும் கேள்விப் பத்திரங்களின் பெறுமதி வெவ்வேறாக யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) மேற்படி நிறுவனத்திற்கு கேள்விப்பத்திரம் வழங்கப்பட்டமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்;
(ii) மேற்படி நிறுவனத்துடன் சேர்ந்து செயலாற்றியதன் மூலம் அரசாங்கத்துக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதென்பதை அறிவாரா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2015-10-23
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2015-11-23
பதில் அளித்தார்
கௌரவ சட்டத்தரணி சந்திம வீரக்கொடி, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks