E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

0839/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

    1. 839/ '16

      கௌரவ புத்திக பத்திரண,— போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) சில நகர்சேர் தூரப் பயணச் சேவை கடுகதி புகையிரதங்களிலுள்ள உறங்கல் பெட்டிகள் சீரழிந்துள்ளனவென்பதையும்;

      (ii) சில புகையிரதங்களில் சிற்றுண்டிசாலை வசதிகள் இல்லையென்பதையும்;

      (iii) தற்போதுள்ள சிற்றுண்டிசாலைகளும் முறைசார்ந்தவையாக இல்லையென்பதையும்;

      (iv) புகையிரத சிற்றுண்டிசாலைகளில் தரக்குறைவான உணவு பானங்கள் அதிக விலையில் விற்கப்படுகின்றன என்பதையும்;

      (v) மேலே குறிப்பிடப்பட்ட விடயங்களின் காரணமாக புகையிரதப் பயணிகள் சிரமங்களுக்கு உள்ளாகின்றனரென்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) மேற்படி புகையிரதங்களில் வசதிகளை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      (ii) அதற்காகச் செலவாகும் பணத்தொகை மதிப்பிடப்பட்டுள்ளதா என்பதையும்;

      (iii) ஆமெனில், அத்தொகை எவ்வளவென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-12-09

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks