E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1448/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

    1. 1448/ '16

      கெளரவ புத்திக பத்திறன,— மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (1)

      (அ) (i) றாகம நகரத்தை அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதா என்பதையும்;

      (ii) ஆமெனில், அதற்கென செலவிட உத்தேசித்துள்ள பணத்தொகை எவ்வளவென்பதையும்;

      (iii) அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்படும் திகதி யாதென்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) (i) றாகம நகர அபிவிருத்தியின் போது நகரத்திற்கு இணைக்கப்படும் புதிய அம்சங்கள் யாவையென்பதையும்;

      (ii) மேற்படி நிர்மாணப் பணிகளுக்கென கேள்விப் பத்திரங்கள் கோரப்பட்டுள்ளனவா என்பதையும்;

      (iii) அவ்வாறாயின், அது எத்தேதியில் என்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-05-04

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-05-04

பதில் அளித்தார்

கௌரவ லசந்த அலகியவன்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks