பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1779/ '17
கௌரவ அசோக்க பிரியந்த,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) வடமேல் மாகாணசபையின் கீழ் புத்தளம் மாவட்டத்தில் இயங்கும் முன்பள்ளிகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(ii) மேற்படி முன்பள்ளிகளின் பெயா்கள் யாவை என்பதையும்;
(iii) 2010 ஆம் ஆண்டு தொடக்கம் மேற்படி ஒவ்வொரு முன்பள்ளிக்கும் பெற்றுக் கொடுக்கப்பட்ட உதவித் தொகை தனித்தனியே எவ்வளவென்பதையும்;
(iv) மாவட்டத்தின் முன்பள்ளிகளை முன்னேற்றுவதற்கும் ஒழுங்குமுறைப் படுத்துவதற்கும் மாகாணசபை மேற்கொண்டுள்ள மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-10-17
கேட்டவர்
கௌரவ அசோக்க பிரியந்த, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-10-17
பதில் அளித்தார்
கௌரவ சனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks