E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1779/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ அசோக்க பிரியந்த, பா.உ.

    1. 1779/ '17

      கௌரவ அசோக்க பிரியந்த,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) வடமேல் மாகாணசபையின் கீழ் புத்தளம் மாவட்டத்தில் இயங்கும் முன்பள்ளிகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

      (ii) மேற்படி முன்பள்ளிகளின் பெயா்கள் யாவை என்பதையும்;

      (iii) 2010 ஆம் ஆண்டு தொடக்கம் மேற்படி ஒவ்வொரு முன்பள்ளிக்கும் பெற்றுக் கொடுக்கப்பட்ட உதவித் தொகை தனித்தனியே எவ்வளவென்பதையும்;

      (iv) மாவட்டத்தின் முன்பள்ளிகளை முன்னேற்றுவதற்கும் ஒழுங்குமுறைப் படுத்துவதற்கும் மாகாணசபை மேற்கொண்டுள்ள மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-10-17

கேட்டவர்

கௌரவ அசோக்க பிரியந்த, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-10-17

பதில் அளித்தார்

கௌரவ சனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks