07

E   |   සි   |  

2024-09-11

செய்தி வகைகள் : செய்திகள் 

வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் (திருத்தச்) சட்டமூலத்தை சான்றுரைப் படுத்தினார் சபாநாயகர்

வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் (திருத்தச்) சட்டமூலத்தில் அரசியலமைப்பின் 79 உறுப்புரைக்கு அமைய சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (செப். 11) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.

2016ஆம் ஆண்டு 03ஆம் இலக்க வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதன சட்டத்தைத் திருத்துவதற்கான இந்தச் சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் கடந்த 03ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இதில் குறித்த சட்டமூலம் வாக்கெடுப்பு இன்றி திருத்தங்கள் இன்றி நிறைவேற்றப்பட்டது.

இதற்கமைய இந்தச் சட்டமூலம் 2024ஆம் ஆண்டு 48ஆம் இலக்க வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதன (திருத்தச்) சட்டமாக அறியப்படும்.



தொடர்புடைய செய்திகள்

2024-09-13

வெளிநாட்டுத் தீர்ப்புக்களைப் பரஸ்பரம் ஏற்றங்கீகரித்தல், பதிவுசெய்தல் மற்றும் வலுவுறுத்துதல் சட்டமூலம் மற்றும் குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை...

கடந்த 03 ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்ட வெளிநாட்டுத் தீர்ப்புக்களைப் பரஸ்பரம் ஏற்றங்கீகரித்தல்,...


2024-09-04

இலங்கை மத்திய வங்கியின் பணிகள் தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் பாராளுமன்றத்தைத் தெளிவுபடுத்தினார்

இலங்கை மத்திய வங்கியின் பணிகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெளிவுபடுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட கூட்டம் சபாநாயகர் கௌரவ மஹிந்த...


2024-09-04

பகிரங்க சேவை ஆணைக்குழுவிற்கான உறுப்பினர் ஒருவரை நியமிப்பதற்கு விண்ணப்பங்கள் கோரல்

பகிரங்க சேவை ஆணைக்குழுவில்  உறுப்பினர் ஒருவரின் பதவி வெற்றிடத்தை நிரப்புவதற்கு விருப்புடைய தனிநபர்களிடமிருந்து  விண்ணப்பங்கள்...


2024-09-03

கௌரவ சபாநாயகரின் அறிவிப்பு - 2024.09.03

“நிகழ்நிலைக் காப்பு (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம்...






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது TekGeeks