E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0518/ 2018 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ இந்திக அனுருத்த ஹேரத், பா.உ.

    1. 518/ '18

      கௌரவ இந்திக அநுருந்த ஹேரத்,— போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) வீதி விபத்துக்களினால் மரணிக்கும் அல்லது காயங்களுக்கு உள்ளாகும் பயணிகள் மற்றும் பாதசாரிகளுக்காக நஷ்டஈடு வழங்குதல் நடைபெறுகின்றதா;

      (ii) ஆமெனில், மேற்படி நஷ்டஈடு வழங்குவதற்காக 2017 ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தொகை யாது;

      (iii) மேற்படி நஷ்டஈடு வழங்கலின்போது அடிப்படையாகக் கொள்ளப்படும் விடயங்கள் யாவை;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) முச்சக்கரவண்டி விபத்தினால் மரணிக்கும் முச்சக்கரவண்டி சாரதிகளுக்காக வழங்கப்படும் நஷ்டஈட்டுக்காக 2017 ஆம் ஆண்டுக்கென ஒதுக்கப்பட்ட பணத்தொகை யாது;

      (ii) 2017ஆம் ஆண்டின் நடுப்பகுதியளவில் நஷ்டஈட்டைப் பெற்றுக்கொள்வதற்கு தகைமை பெற்றவர்களின் எண்ணிக்கை யாது;

      (iii) 2017 ஆம் ஆண்டின் நடுப்பகுதியளவில் நஷ்டஈடு வழங்கப்பட்டவர்களின் எண்ணிக்கை யாது;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-07-04

கேட்டவர்

கௌரவ இந்திக அனுருத்த ஹேரத், பா.உ.

அமைச்சு

போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks