E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2316/ 2012 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

    1. 2316/ ’12

      கெளரவ ரவி கருணாநாயக்க,— தபால் சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)     தபால் திணைக்களத்திலுள்ள தொழிலாளர் எண்ணிக்கையையும்;

                 (ii)    தரமான தபால் சேவைகளை வழங்குவதற்கு பணியாட்தொகுதிக்குத் தேவைப்படும் அங்கத்தவர்களின் எண்ணிக்கையையும்;

      (iii) மாவட்ட அடிப்படையில் தபால் திணைக்களத்திற்குத் தேவைப்படும் தொழிலாளர்களின் எண்ணிக்கையையும்

      அவர் கூறுவாரா?

      (ஆ) (i) தபால் தரம்பிரித்தலை விரைவுபடுத்துவதற்கு தபால் சேவையை தன்னியக்கமயமாக்க முடியுமா என்பதையும்;

      (ii) கடந்த இரு வருடங்களில் தபால் திணைக்களத்தின் உண்மைச் செலவினத்தை விட வருமானம் குறைவாகக் காணப்பட்டமையால் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நட்டத்தை வெவ்வேறாகவும்

      அவர் கூறுவாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2012-11-29

கேட்டவர்

கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

அமைச்சு

தபால் சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2012-11-29

பதில் அளித்தார்

கௌரவ கௌரவ ஜீவன் குமாரணதுங்க, பா.உ.,, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks