E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

0227/ 2025 - கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 227/2024
      கௌரவ அஜித் பி. பெரேரா,— நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) 'வளமான நாடு-அழகான வாழ்க்கை' கொள்கைப் பிரகடனத்தின் ஊடாக தாபிப்பதாக வாக்குறுதியளிக்கப்பட்ட 'அரச சொத்துக்களை மீட்டெடுப்பதற்கான நிறுவனம்' தற்போது தாபிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
      (ii) மேற்படி நிறுவனத்தின் மூலமாக களவாடப்பட்ட சொத்துக்களில் எந்தளவு சொத்துக்களை தற்போது அரசாங்கம் கையகப்படுத்தியுள்ளது என்பதையும்;
      (iii) மேற்படி நிறுவனத்தில் தற்போது பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;
      (iv) 2025 ஆம் ஆண்டுக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்ட மூலத்தினூடாக அல்லது இடைக்கால வாக்கு கணக்குப் பதிவு மூலமாக மேற்படி நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி எவ்வளவு என்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-09-25

கேட்டவர்

கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.

அமைச்சு

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks