E   |   සි   |  

 திகதி: 2025-09-10   பதிலளிக்கப்பட்டவைகள் 

1253/ 2025 - கௌரவ மஞ்ஜுள சுரவீர ஆரச்சி, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 1253/2025
      கௌரவ மஞ்ஜுள சுரவீர ஆரச்சி,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) காணிச் சீர்த்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமானதும் நுவரெலியா மாவட்டத்தில் காணப்படுகின்றதுமான காணிகளின் அளவு எத்தனை ஹெக்டயர் என்பதையும்;
      (ii) அத்தகைய காணிகளுக்கென தற்போது பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள மாற்றுக் காணிகளின் அளவு எத்தனை ஹெக்டயர் என்பதையும்;
      ‍(iii) அவ்வாறு மாற்றுக் காணிகள் வழங்கப்பட்டுள்ள ஒவ்வொரு நபரின் பெயர், வழங்கப்பட்டுள்ள காணியின் அளவு, காணி வழங்கப்பட்டுள்ளதன் அடிப்படை மற்றும் வழங்கப்பட்ட காலப் பகுதி வெவ்வேறாக யாதென்பதையும்;
      (iv) அவ்வாறு மாற்றுக் காணிகள் வழங்கப்பட்டுள்ள நபர்களின் பட்டியலில் அரசியல்வாதிகளின் பெயர்கள் காணப்படுகின்றனவா என்பதையும்;
      (v) அவ்வாறாயின், அந்த அரசியல்வாதிகள் யாவர் என்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-09-10

கேட்டவர்

கௌரவ மஞ்ஜுள சுரவீர ஆரச்சி, பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks