E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2888/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

    1. 2888/ ’12

      கெளரவ ரவி கருணாநாயக்க,— வெளிநாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)     இன்றுள்ளவாறு வெளிநாடுகளால் இலங்கையில் நியமிக்கப்பட்டுள்ள கெளரவ கொன்சுலேர்களின் எண்ணிக்கை என்ன என்பதையும்;

                 (ii)    மேற்படி கொன்சுலேர்களின் பெயர்களை அவர்களின் நாடுகளுடனும்;

      (iii) அவர்கள், தம் நாடுகளை இலங்கையில் என்ன திகதியில் இருந்து பிரதிநிதித்துவம் செய்கிறார்கள் என்பதையும்

      அவர் கூறுவாரா?

      (ஆ) (i) சுனாமி தாக்கத்தின் போது கிடைத்த ஏதாவது நன்மையைத் தவிர, ஒவ்வொரு கொன்சுலேற்றினதும் பதவிக் காலத்தின் பொழுது இலங்கையில் பெற்றுக்கொள்ளப்பட்ட நன்மையை தனித்தனியாகவும்;

      (ii) இலங்கையில் அவர்கள் மேற்கொள்ளும் விடயங்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்திற்கு அவர்கள் அறிக்கை செய்துள்ளார்களா என்பதையும்

      அவர் கூறுவாரா?

      (இ) இன்றேல் ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-06-20

கேட்டவர்

கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

அமைச்சு

வெளிநாட்டலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2013-06-20

பதில் அளித்தார்

கௌரவ கௌரவ நியோமால் பெரேரா, பா.உ.,, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks