07 செப்டெம்பர் 1978 அன்று இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின்
அரசியலமைப்புப் பிரகடனப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அரசுப் பேரவை பாராளுமன்றமானது.
22 டிசம்பர் 1982 அன்று மக்கள் கருத்தறி வாக்கெடுப்பொன்றின்ன் மூலம், மக்களால் அங்கீகரிக்கப்பட்ட, அரசியலமைப்பின் நான்காவது திருத்தத்தின்படி, முதலாவது பாராளுமன்றம் 4 ஆகஸ்ட் 1989 வரை நீடிக்கப்பட்டது. ஆனால், சனாதிபதித் தேர்தலுக்கு அடுத்த நாளான, 20 டிசம்பர் 1982 அன்றே கலைக்கப்பட்டது. |
|
முதலாவது கூட்டம் |
|
முதலாவது கூட்டம் | 07 செப்டெம்பர் 1978 |
ஒத்தி வைக்கப்பட்டது | 26 மார்ச் 1982 |
இரண்டாவது கூட்டத்தொடர் |
|
கலைக்கப்பட்டது | 29 ஏப்ரில் 1982 |
ஒத்தி வைக்கப்பட்டது | 07 ஜனவரி 1983 |
மூன்றாவது கூட்டத்தொடர் |
|
அழைப்பு | 09 பெப்ரவரி 1983 |
ஒத்தி வைக்கப்பட்டது | 19 ஜனவரி 1984 |
நான்காவது கூட்டத்தொடர் |
|
அழைப்பு | 23 பெப்ரவரி 1984 |
ஒத்தி வைக்கப்பட்டது | 25 ஜனவரி 1985 |
ஐந்தாவது கூட்டத்தொடர் |
|
அழைப்பு | 20 பெப்ரவரி 1985 |
ஒத்தி வைக்கப்பட்டது | 31 ஜனவரி 1986 |
ஆறாவது கூட்டத்தொடர் |
|
அழைப்பு | 20 பெப்ரவரி 1986 |
ஒத்தி வைக்கப்பட்டது | 27 ஜனவரி 1987 (27.01.87 வர்த்தமானி 438/2) |
ஏழாவது கூட்டத்தொடர் |
|
அழைப்பு | 19 பெப்ரவரி 1987(27.01.87 வர்த்தமானி 438/3) |
ஒத்தி வைக்கப்பட்டது | 22 ஜனவரி 1988 (22.01.88 வர்த்தமானி 489/38) |
எட்டாவது கூட்டத்தொடர் |
|
அழைப்பு | 25 பெப்ரவரி 1988(22.01.88 வர்த்தமானி 489/38) |
கலைக்கப்பட்டது | 20 டிசம்பர் 1988 (20.12.88 வர்த்தமானி 537/2) |
அழைப்பு | 04 ஆகஸ்ட் 1977 |
பாராளுமன்ற முடிவு | 07 செப்டெம்பர் 1978 |
இரண்டாவது அரசுப் பேரவையின் முதலாவது கூட்டத்திற்கான திகதியாக 26 ஆகஸ்ட் 1977 நியமிக்கப்பட்டிருந்தது. எனினும் ஜுலை மாதப் பொதுத் தேர்தலைத் தொடர்ந்து புதிய பிரதம அமைச்சரான திரு. ஜெ.ஆர். ஜயவர்தன அவர்கள், 1977 ஆகஸ்ட் 04 ஆந் திகதி தேசிய அரசுப் பேரவை கூடுவதற்கு அழைப்புவிடுக்குமாறு சனாதிபதிக்கு ஆலோசனை வழங்கினார். - 28.07.77 இன் வர்த்தமானி இல. 275/15 |
முதலாவது கூட்டம் | 22 மே 1972 |
அழைப்பு | 10 பெப்ரவரி 1977 |
ஒத்தி வைக்கப்பட்டது | 18 மே 1977 (வர்த்தமானி இல. 265/8) |
முதலாவது கூட்டத்தொடர் |
|
முதலாவது கூட்டம் | 07 ஜூன் 1970 |
அழைப்பு | 14 ஜூன் 1970 |
ஒத்தி வைக்கப்பட்டது | 23 மார்ச் 1971 |
இரண்டாவது கூட்டத்தொடர் |
|
அழைப்பு | 28 மார்ச் 1971 |
ஒத்தி வைக்கப்பட்டது | 22 மே 1972 |
22 மே 1972 இல் இலங்கை அரசியலமைப்புப் பிரகடனப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பாராளுமன்றம் அரச பேரவையானது. |
முதலாவது கூட்டத்தொடர் |
|
முதலாவது கூட்டம் | 05 ஏப்ரில் 1965 |
அழைப்பு | 09 ஏப்ரில் 1965 |
ஒத்தி வைக்கப்பட்டது | 22 ஜூன் 1966 |
இரண்டாவது கூட்டத்தொடர் |
|
அழைப்பு | 08 ஜூலை 1966 |
ஒத்தி வைக்கப்பட்டது | 20 ஜூன் 1967 |
மூன்றாவது கூட்டத்தொடர் |
|
அழைப்பு | 08 ஜூலை 1967 |
ஒத்தி வைக்கப்பட்டது | 22 ஜூன் 1968 |
நான்காவது கூட்டத்தொடர் |
|
அழைப்பு | 07 ஜூலை 1968 |
ஒத்தி வைக்கப்பட்டது | 25 ஜூன் 1969 |
ஐந்தாவது கூட்டத்தொடர் |
|
அழைப்பு | 10 ஜூலை 1969 |
ஒத்தி வைக்கப்பட்டது | 25 மார்ச் 1970 (வர்த்தமானி இல. 14898) |
முதலாவது கூட்டத்தொடர் |
|
முதலாவது கூட்டம் | 05 ஆகஸ்ட் 1960 |
அழைப்பு | 12 ஆகஸ்ட் 1960 |
ஒத்தி வைக்கப்பட்டது | 04 ஜூலை 1961 |
இரண்டாவது கூட்டத்தொடர் |
|
அழைப்பு | 13 ஜூலை 1961 |
ஒத்தி வைக்கப்பட்டது | 1962 ஜூன 20 |
மூன்றாவது கூட்டத்தொடர் |
|
அழைப்பு | 11 ஜூலை 1962 |
ஒத்தி வைக்கப்பட்டது | 06 மே 1963 |
நான்காவது கூட்டத்தொடர் |
|
*அழைப்பு | 17 ஜூலை 1963 |
ஒத்தி வைக்கப்பட்டது | 12 மார்ச் 1964 |
*அதி மேதகு வில்லியம் கொப்பல்லாவ அவர்களால், அவர் ஆளுநர் நாயகமாக நியமிக்கப்பட்டதன் பின்னர், அரியாசனத்திலிருந்து, பாராளுமன்றத்தின் இரு சபைகளுக்கும் வழங்கப்பட்ட முதலாவது உரை |
ஐந்தாவது கூட்டத்தொடர் |
|
அழைப்பு | 02 ஜூலை 1964 |
ஒத்தி வைக்கப்பட்டது | 12 நொவெம்பர் 1964 |
ஆறாவது கூட்டத்தொடர் |
|
அழைப்பு | 20 நொவெம்பர் 1964 |
ஒத்தி வைக்கப்பட்டது | 17 டிசம்பர் 1964 (வர்த்தமானி இல. 14259) |