07

E   |   සි   |  

07 செப்டெம்பர் 1978 அன்று இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்புப் பிரகடனப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அரசுப் பேரவை பாராளுமன்றமானது.

22 டிசம்பர் 1982 அன்று மக்கள் கருத்தறி வாக்கெடுப்பொன்றின்ன் மூலம், மக்களால் அங்கீகரிக்கப்பட்ட, அரசியலமைப்பின் நான்காவது திருத்தத்தின்படி, முதலாவது பாராளுமன்றம் 4 ஆகஸ்ட் 1989 வரை நீடிக்கப்பட்டது. ஆனால், சனாதிபதித் தேர்தலுக்கு அடுத்த நாளான, 20 டிசம்பர் 1982 அன்றே கலைக்கப்பட்டது.

முதலாவது கூட்டம்

முதலாவது கூட்டம் 07 செப்டெம்பர் 1978
ஒத்தி வைக்கப்பட்டது 26 மார்ச் 1982

இரண்டாவது கூட்டத்தொடர்

கலைக்கப்பட்டது 29 ஏப்ரில் 1982
ஒத்தி வைக்கப்பட்டது 07 ஜனவரி 1983

மூன்றாவது கூட்டத்தொடர்

அழைப்பு 09 பெப்ரவரி 1983
ஒத்தி வைக்கப்பட்டது 19 ஜனவரி 1984

நான்காவது கூட்டத்தொடர்

அழைப்பு 23 பெப்ரவரி 1984
ஒத்தி வைக்கப்பட்டது 25 ஜனவரி 1985

ஐந்தாவது கூட்டத்தொடர்

அழைப்பு 20 பெப்ரவரி 1985
ஒத்தி வைக்கப்பட்டது 31 ஜனவரி 1986

ஆறாவது கூட்டத்தொடர்

அழைப்பு 20 பெப்ரவரி 1986
ஒத்தி வைக்கப்பட்டது 27 ஜனவரி 1987 (27.01.87 வர்த்தமானி 438/2)

ஏழாவது கூட்டத்தொடர்

அழைப்பு 19 பெப்ரவரி 1987(27.01.87 வர்த்தமானி 438/3)
ஒத்தி வைக்கப்பட்டது 22 ஜனவரி 1988 (22.01.88 வர்த்தமானி 489/38)

எட்டாவது கூட்டத்தொடர்

அழைப்பு 25 பெப்ரவரி 1988(22.01.88 வர்த்தமானி 489/38)
கலைக்கப்பட்டது 20 டிசம்பர் 1988 (20.12.88 வர்த்தமானி 537/2)

அழைப்பு 04 ஆகஸ்ட் 1977
பாராளுமன்ற முடிவு 07 செப்டெம்பர் 1978
இரண்டாவது அரசுப் பேரவையின் முதலாவது கூட்டத்திற்கான திகதியாக 26 ஆகஸ்ட் 1977 நியமிக்கப்பட்டிருந்தது. எனினும் ஜுலை மாதப் பொதுத் தேர்தலைத் தொடர்ந்து புதிய பிரதம அமைச்சரான திரு. ஜெ.ஆர். ஜயவர்தன அவர்கள், 1977 ஆகஸ்ட் 04 ஆந் திகதி தேசிய அரசுப் பேரவை கூடுவதற்கு அழைப்புவிடுக்குமாறு சனாதிபதிக்கு ஆலோசனை வழங்கினார். - 28.07.77 இன் வர்த்தமானி இல. 275/15

முதலாவது கூட்டம் 22 மே 1972
அழைப்பு 10 பெப்ரவரி 1977
ஒத்தி வைக்கப்பட்டது 18 மே 1977 (வர்த்தமானி இல. 265/8)

முதலாவது கூட்டத்தொடர்

முதலாவது கூட்டம் 07 ஜூன் 1970
அழைப்பு 14 ஜூன் 1970
ஒத்தி வைக்கப்பட்டது 23 மார்ச் 1971

இரண்டாவது கூட்டத்தொடர்

அழைப்பு 28 மார்ச் 1971
ஒத்தி வைக்கப்பட்டது 22 மே 1972
22 மே 1972 இல் இலங்கை அரசியலமைப்புப் பிரகடனப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பாராளுமன்றம் அரச பேரவையானது.

முதலாவது கூட்டத்தொடர்

முதலாவது கூட்டம் 05 ஏப்ரில் 1965
அழைப்பு 09 ஏப்ரில் 1965
ஒத்தி வைக்கப்பட்டது 22 ஜூன் 1966

இரண்டாவது கூட்டத்தொடர்

அழைப்பு 08 ஜூலை 1966
ஒத்தி வைக்கப்பட்டது 20 ஜூன் 1967

மூன்றாவது கூட்டத்தொடர்

அழைப்பு 08 ஜூலை 1967
ஒத்தி வைக்கப்பட்டது 22 ஜூன் 1968

நான்காவது கூட்டத்தொடர்

அழைப்பு 07 ஜூலை 1968
ஒத்தி வைக்கப்பட்டது 25 ஜூன் 1969

ஐந்தாவது கூட்டத்தொடர்

அழைப்பு 10 ஜூலை 1969
ஒத்தி வைக்கப்பட்டது 25 மார்ச் 1970 (வர்த்தமானி இல. 14898)

முதலாவது கூட்டத்தொடர்

முதலாவது கூட்டம் 05 ஆகஸ்ட் 1960
அழைப்பு 12 ஆகஸ்ட் 1960
ஒத்தி வைக்கப்பட்டது 04 ஜூலை 1961

இரண்டாவது கூட்டத்தொடர்

அழைப்பு 13 ஜூலை 1961
ஒத்தி வைக்கப்பட்டது 1962 ஜூன 20

மூன்றாவது கூட்டத்தொடர்

அழைப்பு 11 ஜூலை 1962
ஒத்தி வைக்கப்பட்டது 06 மே 1963

நான்காவது கூட்டத்தொடர்

*அழைப்பு 17 ஜூலை 1963
ஒத்தி வைக்கப்பட்டது 12 மார்ச் 1964
*அதி மேதகு வில்லியம் கொப்பல்லாவ அவர்களால், அவர் ஆளுநர் நாயகமாக நியமிக்கப்பட்டதன் பின்னர், அரியாசனத்திலிருந்து, பாராளுமன்றத்தின் இரு சபைகளுக்கும் வழங்கப்பட்ட முதலாவது உரை

ஐந்தாவது கூட்டத்தொடர்

அழைப்பு 02 ஜூலை 1964
ஒத்தி வைக்கப்பட்டது 12 நொவெம்பர் 1964

ஆறாவது கூட்டத்தொடர்

அழைப்பு 20 நொவெம்பர் 1964
ஒத்தி வைக்கப்பட்டது 17 டிசம்பர் 1964 (வர்த்தமானி இல. 14259)




பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது TekGeeks